Saturday, June 20, 2015

வெளியே தலை காட்டாத விஜய்?


விஜய் தற்போது புலி படத்தின் ரிலிஸில் மிகவும் பிஸியாக இருக்கின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமே சென்னையில் பிரமாண்ட செட் அமைத்தே எடுக்கப்பட்டதாம்.
இவர் புலி படத்திற்கு பிறகு அட்லீ இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜுன் 26ம் தேதி தொடங்கவுள்ளதாக கூறப்படுகின்றது.
இப்படம் முழுவதும் அரங்கத்திற்குள் தான் நடைப்பெறுமாம், ஏனெனில் விஜய் போன்ற பெரிய நடிகர்களை வைத்து வெளியே படப்பிடிப்பு நடத்தினால், கூட்டம் கூடி வேறு எந்த பிரச்சனையும் வர கூட என்பதற்காக தானாம்.
வெளியே தலை காட்டாத விஜய்? - Cineulagam

No comments:

Post a Comment