Saturday, June 20, 2015

வடிவேலுவிற்கு ஏற்பட்ட அவமானம்


வடிவேலு தற்போதெல்லாம் எந்த விதமான சர்ச்சைகளிலும் சிக்காமல் இருக்கிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் எலி.
இப்படத்தின் பத்திரிக்கையாளர் காட்சி நேற்று திரையிடப்பட்டது. படத்தை பார்த்த யாருமே சிரிக்கவில்லை, எல்லோரும் இது வடிவேலு தானா? என ஆச்சரியத்தில் உறைந்தனர்.
படம் முடிந்த பிறகு வடிவேலு மேடையேறி ‘படம் எப்படிண்ணே இருக்கு’ என கேட்க, யாருமே பதில் கூறவில்லை, உடனே நிலவரத்தை அறிந்து வடிவேலு கிளம்பிவிட்டார். இதுநாள் வரை வேறு எந்த படத்திற்கு இப்படி நடந்தது இல்லையாம்.
வடிவேலுவிற்கு ஏற்பட்ட அவமானம் - Cineulagam

No comments:

Post a Comment